Followers

Sunday, July 31, 2011

பாண்டியனாக மாறிய சிவன்





சிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

விருதுகளும் பரிசுகளும்



1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்   -  இரவீந்திரநாத் தாகூர்



2) மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர்  -  ஆசார்யா வினோபா பாவே

Thursday, July 14, 2011

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில்     - தூத்துக்குடி