உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில்,
தமிழ் உலகின் தலைசிறந்த மூதாட்டி, நம் ஒளவைப்பாட்டி. தமிழை
மட்டுமல்ல, தமிழால் பலரையும் வாழ வைத்தவர். தமிழிலேயே அறிவியல் புலமையை அள்ளித்
தெளிதவர். அறிவியல் முறையில் ஆய்ந்து தெளிந்து தெரிவித்த செய்திதான் இந்த பத்து
குணங்களும்....!
ஆண்களுக்கு மட்டும் வயது ஆக ஆக, முடிகள் உதிர்ந்து வழுக்கை விழுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுவதில்லை. பெண்களுக்கு வழுக்கை விழாமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை,