Followers

Tuesday, September 25, 2012

இப்படியும் தூங்கலாம் !



v  வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும்.
v  பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும்.
v  கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும்.

Sunday, July 1, 2012

CCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்



அன்பான ஆசிரியர் பெருமக்களே ... !
உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் .....!

தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து வருகிறது. ஆங்கில வழிக் கல்வி, தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பன குறிப்பிடத்தக்கன.

CCE  - தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் முக்கியமானது FA (a ) மற்றும் FA (b)க்கான பதிவேடுகள் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளன. அரசு பொதுவான படிவங்கள் மட்டுமே வழங்கி உள்ளது. நாம் பயன்படுத்த வேண்டிய சில படிவங்கள் ....

Monday, February 6, 2012

முடியவே முடியாது





யாராலும் கண்களைத் திறந்துக்கொண்டு தும்ம முடியாது.

பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.

யானையால் குதிக்கவும் தாண்டவும் முடியாது

Wednesday, December 28, 2011

கணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு




கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன். தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.

Wednesday, October 12, 2011

முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...!






     நாங்கள் இரவு - மின்வெட்டு நேரத்தில் விடுகதையிட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். அச்சமயம் எங்களைக் கடந்து சென்ற ஒரு பாட்டி எங்களிடம் விடுத்த விடுகதை இது. விடை சொல்லுங்கள் பார்ப்போம். 

1) ஆதி காலத்தில்

அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில்
வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்
கட்டுப்பட்டவள்....

Monday, October 10, 2011

இப்படியும் சொல்லலாம்...





அதிகாரி :
     நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர்.


அணுகுண்டு :
     கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு.


Sunday, October 9, 2011

இராமானுசன் எண்கள்






       கணித உலகின் கடைசி சக்ரவர்த்தி, கணிதத்தோடு இரண்டற கலந்த மாமேதை, திரு. இராமனுசனார் அவர்கள் கணிதத்திற்கு ஆற்றிய தொண்டினை என்னென்று சொல்வது. கணிதத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியவர். கணிதத்தில் ஒரு புது எண் வரிசையைக் கண்டறிந்தார். அந்த எண்கள் தான் இராமனுசன் எண்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Saturday, October 8, 2011

சில சுவையான செய்திகள்




சனி நீராடு :
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.

Thursday, October 6, 2011

ஒன்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்





1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.

2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

Wednesday, October 5, 2011

இன்னுமா உடன்கட்டை...?







சின்னஞ்சிறு வயதில்
தன்னந்தனியாக
தவித்திருந்த என்னை
தத்தெடுத்தார்...
தவமென பாதுகாத்தார்....