Followers

Friday, August 19, 2011

நனையாத உன் மடல்





                     குளிர்ந்த காற்று

                     நெகிழ்ந்த மேகம்

                     பொழிந்த தூறல்

                     சில்லிட்ட சாரல்

                     எதுவும் என்னைக் கவரவில்லை
          


     நனைந்த என் உடையில்

                நனையாத உன் மடல்....

5 comments:

  1. அழகுக்கவிதை!
    புகைப்படம் கச்சிதம்!

    ReplyDelete
  2. // கோகுல் said...
    அழகுக்கவிதை!
    புகைப்படம் கச்சிதம்!//

    நன்றி... நண்பா...

    ReplyDelete
  3. அருமை அருமை நண்பா...

    தொடருங்கள்

    ReplyDelete
  4. வாருங்கள் நண்பா...

    ReplyDelete
  5. அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆசிரியரே.
    மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete